
வர வர பகவான் கிருஷ்ணனின் மீதான பக்தி அதிகரித்துக் கொண்டே போகின்றது ... என்னால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு ... இந்த பக்தன் மீது உனக்கு அன்பிருந்தால் என்னை சந்திக்க மனித உருவில் வா என்றேன் கிருஷ்ணனிடம் ... உன்னருகில் தான் இருக்கிறேன் என்றான் கிருஷ்ணன் என்னிடம் ... என்னருகிலேயா ...ஆமாம் உன் வகுப்பிலேயே ...பெயர் கேட்டேன் ...சொன்னான் .... கனவா இல்லை நனவா என சொல்ல முடியவில்லை ... ஆக்ராவில் மட்டுமல்ல வல்லத்திலுமிருக்கிறது ஒரு தாஜ்மஹால் .. எனக்கே எனக்காய் ...

No comments:
Post a Comment